Sbs Tamil - Sbs

ஒரே வாரத்தில் 3 புகலிடக்கோரிக்கையாளர் படகுகள்- விமர்சனங்களை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அரசு

Informações:

Sinopsis

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் வந்த 3 படகுகள் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கடந்த வாரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.